×

கோவையில் கார்பெண்டர் கோபால் வீட்டில் பூட்டை உடைத்து 19 சவரன் நகை கொள்ளை

கோவை: கோவை சிங்காநல்லூரில் கார்பெண்டர் கோபால் வீட்டில் பூட்டை உடைத்து 19 சவரன் நகை திருடப்பட்டுள்ளது. கோபால் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் அவரது வீட்டில் கைவரிசை காட்டியவர்களை போலீசார் தேடிவருகின்றனர். …

The post கோவையில் கார்பெண்டர் கோபால் வீட்டில் பூட்டை உடைத்து 19 சவரன் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Sawaran ,Carpenter Gopal ,Singhanallur, ,Gopal ,Carpenter ,Dinakaran ,
× RELATED நகைக்காக வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கொன்ற நபர் கைது!